ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர்களாக கோவை செ.செல்வகுமார், தஞ்சை முனைவர் சு.ஆனந்தராஜா, நீலகிரி மு.பொன்தோஸ், நெல்லை போ.இளஞ்செழியன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆணையத்தின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
0 கருத்துகள்