என்னை காதலனாக வைத்துக்கொள்: உ.பியில் 10ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம்


உ.பி, ஆக்ராவில் உள்ள பயிற்சி மையத்தில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் ஒருவர் கைதானார். ஆசிரியர் மாணவியிடம், "உனக்கு காதலன் இல்லை, என்னை காதலனாக வைத்துக்கொள்" என்று பலமுறை கூறியதாக கூறப்படுகிறது. தொடர் துன்புறுத்தலால் ஆத்திரமடைந்த மாணவி முழு சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் கூறிவே குடும்பத்தினர் இது பற்றி போலீசில் புகாரளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்