லிவ்-இன் உறவுக்கு பிறகு பெண்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பது கடினம்: அலகாபாத் ஐகோர்ட்


"பல பெண்களுடன் லிவ்-இன் உறவில் இருக்கும் ஆண் பின் எளிதாக திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் பெண்களுக்கு வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பது கடினம்" என்று அலகாபாத் ஐகோர்ட் கூறியுள்ளது. பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கியபோது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது. இதுபோன்ற உறவுகள் இந்திய நடுத்தர வர்க்க சமூகத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானவை என்றும் நீதிமன்றம் கூறியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்