பீகாரில் 2015 முதல் 2022ம் ஆண்டு வரை ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை: RTI மூலம் தகவல் வெளியீடு


பீகார் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 2015-2022 ஆண்டு வரை பீகாரில் ஒரு விவசாயியின் தற்கொலை வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா & தெலங்கானாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. புனேவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த தகவலை RTI மூலம் கோரினார். 2004-2014க்கு இடையில் பீகாரில் 756 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்