ஜூன் 24, 25ல் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். காலை, மாலை என 2 வேளைகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களும், செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 கருத்துகள்