தைவானில் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த நபர்


தைவானில் வங்கி ஊழியர் ஒருவர் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்காக, 37 நாட்களில் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு முறை விடுப்பு முடியும் போதும், அவர் திருமணம் செய்த பெண்ணை விவாகரத்து செய்து, மீண்டும் அவரையே திருமணம் செய்து விடுப்பு எடுத்துள்ளார். இதை கண்டுபிடித்த வங்கி, 5வது முறை அவர் கேட்ட விடுமுறை கோரிக்கையை நிராகரித்தது. சட்டப்படியே தான் செயல்பட்டதாக கூறி அந்நபர் வழக்கு தொடர்ந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்