சென்னையில் சம்பள பாக்கி விவகாரத்தில் உடன் வேலை பார்த்தவரை கொடூரமாக கொன்ற நபர்


சென்னையில் சம்பள பண விவகாரத்தில் பெயிண்டர் தண்டபாணியை கொலை செய்த சுடலை என்பவரை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு அருகே முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சம்பள பணத்தை பாக்கி வைத்ததால் உடன் வேலை பார்த்த சுடலை என்பவரே கொலை செய்தது தெரியவந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்