சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்


சென்னையிலிருந்து இன்று(ஜூன் 20) காலை 8 மணிக்கு 72 பேருடன் மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் சென்னையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்