கர்நாடகா, தும்கூரில் 50 வயது சங்கரமூர்த்தி கொலை வழக்கில் மனைவி சுமங்கலா, அவரது காதலன் நாகராஜு கைதாகினர். கள்ளக்காதலில் இருந்த இருவரையும் சங்கரமூர்த்தி கண்டித்ததால், சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த அவரின் கால்களை நாகராஜூ இறுக்கி பிடிக்க, சுமங்கலா கண்களில் மிளகாய் பொடியை போட்டு கழுத்தை மிதித்து கொன்றுள்ளார். பின் உடலை சாக்குப்பையில் அடைத்து 30 கிமீ தொலைவிலுள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் வீசியுள்ளனர்.
0 கருத்துகள்