ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து சீனா, பாகிஸ்தான், பிற நாடுகள் கூறியது என்ன?


ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்களை கண்டித்த சீனா, இது 'ஆபத்தான திருப்புமுனை' என கூறியது.

பாகிஸ்தான், அமெரிக்கா சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறியதாக குற்றம்சாட்டியது. பாலஸ்தீன் ஆதரவு குழுவான ஹமாஸ், இதை ஈரானின் இறையாண்மை மீதான ஆக்கிரமிப்பு என விமர்சித்தது. ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இங்கிலாந்து தெரிவித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்