ஆந்திராவின் கர்னூலில் 32 வயது தேஜேஸ்வர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவர் மே 18ல் ஐஸ்வர்யா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், வங்கி மேலாளரான திருமலை ராவ் என்பவருடன் கொலைக்கு ஏற்பாடு செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதா அதே வங்கியில் தூய்மை பணியாளராக பணிபுரிகிறார். திருமலை ராவ் சுஜாதா & ஐஸ்வர்யாவுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்