கர்நாடகாவில் சக பெண் ஊழியரை வீட்டில் இறக்கிவிட்ட இளைஞரை தாக்கிய மர்ம நபர்கள்


கர்நாடகாவின் கலபுராகியில், சக பெண் ஊழியரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று வீட்டில் இறக்கிவிட்ட 21 வயது இளைஞரை மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட பைலப்பா படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நர்சிங் ஊழியராக பணிபுரியும் பைலப்பா, பெண் ஊழியருக்கு ஆட்டோ கிடைக்காததால், அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல உதவியதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்