ஐதராபாத்தில் உடலுறவு கொள்வதை ஒளிபரப்பிய தம்பதியினர் சோதனையின் போது அரை நிர்வாணமாக இருந்தனர்: போலீஸ்


ஐதராபாத்தில் முகக்கவசம் அணிந்து உடலுறவு கொள்வதை நேரடி ஒளிபரப்பு செய்து கைதான தம்பதி குறித்து பேசிய
போலீசார், கட்டடம் ஒன்றின் கூரையில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

சோதனையின் போது, தம்பதியினர் அரை நிர்வாண கோலத்தில் இருந்தனர் எனவும் அனைத்து பக்கங்களிலும் திரைச்சீலைகளை கொண்டு மூடிவிட்டு பின் பாலியல் செயல்களில் ஈடுபட தயாராகி வந்தனர் எனவும் போலீசார் கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்